மின்னஞ்சல் மோசடி: ரூ.14 கோடியை மொத்தமாக இழந்த தொழிலதிபர்

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் மின்னஞ்சல் மோசடிக்கு இரையான வளரும் தொழிலதிபர் ஒருவர் 14 கோடி ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் பூனேவில் பிம்பிரி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் அமெரிக்கா சென்று அங்குள்ள ஒரு நிறுவனத்துடன் சில எந்திரங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டார். அங்கிருந்து திரும்பி வந்த சில நாட்களில் இவருக்கு மிகவும் அவசரம் என்ற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் இவர் ஒப்பந்தம் மேற்கொண்ட குறித்த பொருட்களுக்கான ரசீதும் வங்கி … Continue reading மின்னஞ்சல் மோசடி: ரூ.14 கோடியை மொத்தமாக இழந்த தொழிலதிபர்